வாழ்வுரிமை மாநாட்டில் நீதியரசர் சச்சார், கௌரி லங்கேஷ், சிறுமி ஆசிபா, ரோஹித் வெமுலா போன்றோருக்கு மரியாதை….

இன்று பிப்.29, கோவையில் நடைபெறும் மஜகவின் வாழ்வுரிமை மாநாடு பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கிறது. மாநாடு நடைபெறும் கொடிசியா திடலுக்கு காந்திஜி அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் […]

மஜகவின் வாழ்வுரிமை மாநாட்டுப் பணிகளில் கடும் உழைப்பைக் கொடுத்த MJTS தொண்டர்கள்!

பிப்ரவரி 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாட்டில்,.மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) பணிகள் மகத்தானது. கோவையில் “புதியபாதை” என்ற பெயரில் ஏறத்தாழ 250 மீட்டர் ஆட்டோக்கள் […]