கோவை காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08, அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10, ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. […]

ஜனவரி_08 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..

டிச:15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை […]

தமிழக மாணவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட!! கேரள யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி!! கோவை காவல் ஆணையரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் புகார் மனு அளித்தார்!!

டிச:14., கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சந்தித்தார், அவருடன் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். […]

ஆளுக்கொரு நீதி… சிறைவாசிகளின் கண்ணீரை கூறும் குறும்படம்…. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு பாராட்டு…

சென்னை.டிச.14., 20 ஆண்டுகளை கடந்தும் தண்டனையை அனுபவித்து, விடுதலையாக வழியின்றி தவிக்கும் சிறைவாசிகளின் துயரம் இப்போது தமிழகத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது. தற்போது ஆலந்தூர் மொய்தீன் இயக்கத்தில், கார்த்திகேயன் மற்றும் ஜப்பார் ஆகியோரின் தயாரிப்பில் […]

ஜனவரி_08 கோவை முற்றுகை போராட்டம்.!

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை சாலைகளில் திரும்பும் திசையெல்லாம் மஜக முன்னெடுக்கும் சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் சுவர் விளம்பர பணிகள் தீவிரமடைகிறது.. #கோவையில்_திரள்வோம்.! | #நீதியை_வெல்வோம்.! |#ReleaseLongTermPrisoners | #MJKITWING