மேலப்பாளையம் டிப் டாப் தமிழன் தன்னார்வ அமைப்பின் சார்பில் மரம் நடும் விழா…! மஜக பொதுச்செயலாளர் துவங்கிவைத்தார்…!!

நெல்லை.நவ.23., கடந்த 19-11-2017 அன்று மேலப்பாளையம் வருகை தந்த மனிதநேய  ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும்  நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி எம்.ஏ. எம்.எல்.ஏ அவர்கள் மாவட்ட செயளாலர் A.கலீலுர் ரஹ்மான் தலைமையில்  […]

சாக்கடைகளை தூர் வாரி மேல்தளம் அமைக்கக்கோரிக்கை..! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு..!!

கோவை.நவ.13.,கோவை மாநகராட்சி  86வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து பாம்புகள் வருவதாகவும் ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் […]

நீர் நிலைகளில் பரவியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மஜக வினர் மனு..!

கோவை.அக்.31., கோவை மாவட்டத்தில் கடுமையாக நிலத்தடி நீர் அடியோடு வற்றி தண்ணீர் பற்றாக்குறை கடந்தகாலங்களில் ஏற்பட்டது, தற்போது மழையின் காரணமாக கோவையில் அனைத்து குளங்களும் நிரம்பிவருகிறது ஆனால் அந்த குளங்களில் ஆகாயத்தாமரை பரவியுள்ளதால் நீர் […]

கோவையில் தொற்றுநோய் பாதிப்பு அபாயம்..! மாநகராட்சி அதிகாரிகளிடம் மஜக முறையீடு..!!

கோவை.அக்.23., கோவை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டு பூங்கா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சுற்றுசூழல் […]