நமது உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து தமிழர்கள் சிந்திக்கவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA உரை!

அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இணைய தள கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ‘உரிமைக் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். […]

டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் […]

மஜக நாமக்கல் மாவட்டம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்!!

நாமக்கல்:மே.07., கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி நாமக்கல் மாவட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை […]

டாஸ்மார்க்கடைகளை திறப்பதா? 41 நாள்கடைப் பிடித்த ஊரடங்கு வீணாகிறதா? : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை

கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் […]

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு எதிரானது : முதமிமுன்அன்சாரி MLA கண்டனம்

கொரோனா காரணமாக நாடும், மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, பன்னாட்டு சந்தையின் விலைக்கேற்ப பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன. இந்நிலையில், மத்திய – மாநில அரசுகள் […]