நமது உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து தமிழர்கள் சிந்திக்கவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA உரை!
அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இணைய தள கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ‘உரிமைக் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். […]