மஜக தேனி மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தேனி.ஏப்.26., காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்மீது தடியடி நடத்தி பொய் வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையை வண்மையாக […]

No Image

காவிரி விவகாரம் நெய்வேலியில் ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதம்..! மாணவர் இந்தியா பங்கேற்பு..!!

நெய்வேலி.ஏப்.15., #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பெறியாக்குறிச்சி ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் #மாணவர்_இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் […]

No Image

தேமுதிக நிர்வாகி மஜகவில் இணைந்தார்..

துபை. ஏப்.14., ஐக்கிய அரபு அமீரகம் தேமுதிக துபை பிரிவின் அவைத்தலைவராக இருந்த B.ரஹ்மத்துல்லா அவர்கள் மனிதநேய கலாச்சார பேரவை அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தார். இவ்வரவேற்பு […]

No Image

காவேரிக்காக போராடியவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA எச்சரிக்கை..!

சென்னை.ஏப்.14., திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் அம்பத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் “மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து” பொதுக்கூட்டம் நேற்று (13.04.2018) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மஜக […]

No Image

விழுப்புரம் செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு கிளை சார்பாக மஜகவின் நீர் மோர் பந்தல்..!

விழுப்புரம். ஏப்.14., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று காலை கோடை காலத்தில் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் A.M #இப்ராஹிம் […]