மஜகவில் இணைந்த இராஜஸ்தானிகள்..!

image

திண்டுக்கல்.ஜன.03., மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, திண்டுக்கலில் குடியுரிமை பெற்றவர்கள்  (மார்வாடிகள்) நேற்று முன்தினம் மஜகவில் இணைத்து கொண்டனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு எதிர்வரும் (05/01/2018) அன்று ஷரியத் சட்டத்தை நிலைநாட்ட நடைபெற உள்ள மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு கண்டன உரையாற்ற வருகை தரவிருக்கும் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள்  முன்னிலையில் 200 க்கும் மேற்ப்பட்ட இராஜஸ்தானிகள்  (மார்வாடிகள்) இணைய உள்ளது குறிப்பிடத் தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்.
02/01/2018.