மஜகவில் இணைந்தார்! மமக துணைத் தலைவர் J.S.ரிபாயி!

image

image

image

image

தஞ்சை.நவ.11., இன்று தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு இணைந்தார்.

இந்நிகழ்வில் பொருளாளர் S.S.ஹரூண் ரசீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநில செயலாளர்கள், தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதின், ராசுதீன், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், கோவை பசீர், அப்துல் சமது, பல்லாவரம் ஷபி, புளியங்குடி செய்யது அலி, வசிம் அக்ரம், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க செயலாளர் யூசுப் ராஜா உள்ளிட்டோரும், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அகமது கபீர், வடக்கு மாவட்ட செயலாளர் மகருப் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்.
11.11.17