தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவர் இந்தியா..!

image

image

image

வேலூர் செப்.13.,வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லுரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு CIVIL -O-FEST 2K17 (technical symposium) நேற்று (12.09.2017) நடைபெற்றது.

பவுண்டேசன் மார்க்கிங், பேப்பர் பிரசன்டேசன், போஸ்டர் பிரசன்டேசன், பிரிட்ஜ் பேட்டலிங், கூயிஃஜ், ஆடோ கேடு போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வேலூர் மற்றும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லுரியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பலனடைந்தனர்.

இக்கருந்தரங்கிற்கு மாணவர் இந்தியா சார்பாக ஸ்பான்சர்ஷிப் செய்யப்பட்டதற்கு C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லூர் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

தகவல்;
#ஊடகபிரிவு
#மாணவர்_இந்தியா
12.09.17