விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி…

image

ரம்ஜான்_பண்டிகை முன்னிட்டு சிவகாசியில் அனைத்து சமுதாய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் அ.சையதுசுல்தான்இப்ராஹிம். தலைமையில்,அ.இ.அ.தி.மு.க. சிவகாசி நகர செயலாளரும். சிவகாசி நகர்மன்ற துணை தலைவருமான Kaa.அசன்பதுருதீன் அவர்கள், வேட்டி சேலை வழங்கி சிறப்பித்தார்கள்.

உடன்  20 வது வார்டு அ.தி.மு.க.செயளாலர்.சாகுல் ஹமிது,ரவி,மஜகமாவட்டபொருலாளர்.காஜாமைதீன், நகர பொருலாளர். சேக். முகமது, அபுதாகீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு