காயல்பட்டிணத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி

மே.26., தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் இன்று காலை 11 மணியளவில் காயல்பட்டிணம் பேருந்து நிலையம் அருகில்  பொதுச்செயலாளரும்
நாகை சட்டமன்ற உறுப்பினருமான #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் மஜகவின் கொடியை ஏற்றி வைத்தார்கள் .

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் #S_S_ஹாரூன்_ரசீத் அவர்களும் , மாநில செயலாளர்கள் #N_A_தைமிய்யா அவர்களும் , #நாச்சிகுளம்_தாஜுதீன் அவர்களும் மாவட்ட செயலாளர் ஜாகிர் மாவட்ட துணைச் செயலாளர் ஷாகுல் , காயல் நகர செயலாளர் ஆஸாத் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பொது மக்களும் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மஜகவின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகை சட்ட மன்ற உறுப்பினராக பதவியேற்றபின் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது …

– மஜக ஊடகப்பிரிவு