இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக கடலங்குடியில் ஃபித்ரா வினியோகம்…!

image

மயிலாடுதுறை.ஜூன்.26., நேற்று நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம், No.02, கடலங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு  ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு  முன்னாள் மாவட்ட துணை செயலாளர் A.J.சாகுல் ஹமிது, ஒன்றிய துணை செயலாளர் நிசார் அஹமது, கிளை பொருப்பாளர்கள் மரைக்கான் என்கிற சாகுல் ஹமீது, சாகுல் ஹமீது, ஷாஜஹான், பாபு, ஆசிக் ஆகியோர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. கடலங்குடி
நாகை(வடக்கு) மாவட்டம்.
25.06.2017