You are here

மாட்டிறைச்சி விவகாரம் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அறந்தாங்கியில் அணைத்து கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டம்…மஜக பங்கேற்பு…

image

புதுகை.ஜூன்.06., மாவட்ட செயலாளர் முபாரக் அலி உரை  உரை நிகழ்த்தினார்
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மக்களை திரட்டி  மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும்-என பேசினார்,

ஆர்பாட்டத்தில் மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட மாவட்ட பொருளாளர் அரசை சேக் இஸ்மாயில் மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி மாவட்ட துணைச் செயலாளர் அரசநகரி சையது அபுதாஹிர். மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்பாஸ். மாவட்ட தொழில் நுட்ப அணிச் செயலாளர்  அப்துல்  ஜமீன் அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி ,
மனிதநேய ஜனநாயக கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
#MJK_IT_WING
06.05.2017

Top