திருவாரூரில், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்… திரளான மஜக வினர் பங்கேற்பு…

ஏப்ரல்,08.

திருவாரூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிபு பிரச்சாரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.

கொடிகளுடன் திரண்டு ஆர்பரித்த மஜக-வினரின் எழுச்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் பார்த்து கைசைத்தார்.

கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மஜக-வினரின் எழுச்சியை பாராட்டினர்.

இந்நிகழவில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பொதக்குடி முகமது தாஹிர், மாவட்ட துணை செயலாளர் நத்தர்கணி, அத்திக்கடை ரிஸ்வான், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், பொதக்குடி கிளை பொருளாளர் ஜலாலுதீன், IKP செயலாளர் அபி
கூத்தாநல்லூர் நகர செயலாளர் ஆஷிக், ஆஷிக், மாணவர் இந்தியா கிளை தலைவர் முகமது நசீர்
பூதமங்கலம் கிளை செயலாளர், அனுவர்தீன், அப்துல் ரஷீத் ரியாஸ், ஹசன் அலி கமாலுதீன், தண்டபாணி
கண்ணன், ஆரிப், உள்ளிட்ட திரளான மஜக-வினர் கலந்து கொண்டனர்.

தகவல்.
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJKitWING
#தேர்தல்_பணி_குழு
#நாகை_பாராளுமன்ற_தொகுதி
06.04.2024.