நாகையில்…. அமைச்சர் திரு உதயநிதி பரப்புரை!! மஜக வினர் திரளாக பங்கேற்பு…

ஏப்ரல்;6.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் CPI வேட்பாளர் செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்து அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் வருகை தந்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பரித்த மஜக-வினரின் எழுச்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் பார்த்து கையசைத்தார்.

கூட்டணி கட்சி நிர்வாகிகள் மஜக-வினரின் எழுச்சியை பாராட்டினர்.

இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாவட்ட அவை தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் உமர் முக்தார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், நாகை ஒன்றியம் மஞ்சை சதாம், நாகை நகர துணை செயலாளர் செல்லத்துரை (எ) அப்துல் காதர், சுலைமான் அனஃப், நாகூர் நகர நிர்வாகிகள் ஷாகுல் ஹமீது, யாசர் முகமது, சஃபியுல்லா,IT இஸ்மாயில் மற்றும் அப்துல் ரஹ்மான், பொரவச்சேரி கண்ணுவாப்பா, அனஸ் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_WING
#நாகை_நாடாளுமன்ற_தொகுதி
05.04.2024.