நெல்லையில்… இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு….

இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. இராபர்ட் புரூஸ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அண்ணாச்சி, திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. டி.பி.எம்.மைதீன்கான், பாளை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகர், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. சரவணன், துணை மேயர் திரு. ராஜு, பாளை மண்டல தலைவர் திரு :பிரான்சிஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.சங்கர பாண்டியன்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பாளை A.M ஃபாரூக் மற்றும் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால் சேக், நாங்குநேரி பொறுப்பாளர் முகமது அலியார் மண்டல இளைஞர் அணி செயலாளர் அசரப் பாளை பகுதி செயலாளர் காஜா மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா மற்றும் பகுதி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தேர்தல்_பணி_குழு
#நெல்லை_நாடாளுமன்ற_தொகுதி #மனிதநேய_ஜனநாயக_கட்சி
27.03.2024.