திருச்சியில்… INDIA கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல்… மஜக நிர்வாகிகள் பங்கேற்பு…

மார்ச்.25.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் திருச்சி மதிமுக வேட்பாளர் திரு. துரை வைகோ அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு பாய் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மஜக-வினரின் பணிகளையும், தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எடுத்த அரசியல் முடிவையும் அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
25.03.2024.