திருவெற்றியூரில்… IKP சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு..

மார்ச்.17.,

இஸ்லாமிய கலாச்சார பேரவையின் (IKP) வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கான ஏற்பாட்டை மஜக மாநில துணை செயலாளர் S.M.நாசர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.