#தேர்தல்_பத்திர_திட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி, அதை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை #மனிதநேய_ஜனநாயக_கட்சி வரவேற்கிறது. கட்சி நிதி திரட்டலில் முறைகேடுகள் முடக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை உருவாகவும் இத்தீர்ப்பு உதவும் என நம்புகிறோம். #ElectoralBonds