தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நடந்து கொண்ட விதம் ஜனநாயக விரோதமானது. அடிப்படை சட்ட மரபுகளுக்கு எதிரானது. இதற்கு மேலும் இவரை ஆளுநராக #ஒன்றிய_அரசு பணி செய்ய வற்புறுத்துவது #கூட்டாட்சி தத்துவத்துக்கும், தமிழ்நாட்டு நலன்களுக்கும் எதிரானதாகவே அமையும்.