லால்பேட்டையில்… மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..! மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் அர்ப்பணிக்க லால்பேட்டை ஜமாஅத் தலைவர் பெற்றுக் கொண்டார்

பிப்ரவரி.11.,

மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டபோது கட்சியின் சார்பில் இரண்டாவதாக கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது.

அந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்த நிலையில், இன்று புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.

மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் அர்ப்பணித்தார்.

அவர் ஆம்புலன்ஸ் சாவியை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் AMF. சாதிக், ஜமாஅத் தலைவர் KA. அமானுல்லா விடம் ஒப்படைக்க, அவர் அதனை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாநில துணை செயலாளர் துரை முகமது, சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸரப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை தையூப், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட செயலாளர் OR ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் ஆயங்குடி ஃபஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சிதம்பரம் ரபீக், சிதம்பரம் இக்பால், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட்காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசிம், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
11.02.2024.