
ஈரோடு.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், ஈரோடு மேற்கு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியின் 12-வது வார்டில் சாஹிரா பானு போட்டிருக்கிறார்.
இன்று அவர் (04.02.2022) தனது வேட்பு மனுவை மஜக ஈரோடு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபுலால் நசீர் அவர்கள் தலைமையில் சென்று தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
நிகழ்வில் நகர செயலாளர், சலீம் மற்றும் மாவட்ட, . நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
04.02.2022