திருக்கோவிலூர் நகராட்சி 23வது வார்டு… மஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்..!!

கள்ளக்குறிச்சி.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், திருக்கோவிலூர் நகராட்சியின் 23-வது வார்டில் S.ஷம்சாத் சாதிக் பாஷா அவர்கள் போட்டிருக்கிறார்.

இன்று அவர் (04.02.2022) தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
04.02.2022

Top