You are here

அதிராம்பட்டினம் நகராட்சியின் 05வது 17வது மற்றும் 24வது வார்டு… மஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்..!!

தஞ்சாவூர்.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் நகராட்சியின் 5-வது வார்டில் ஏ.பைசல் அஹமது அவர்களும், 17-வது வார்டில் பி.ஹாஜா மர்ஜூக் B.Com அவர்களும், 24-வது வார்டில் ஹெச்.சாகுல் ஹமீது அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று அவர்கள் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
04.02.2022

Top