
தஞ்சாவூர்.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் நகராட்சியின் 5-வது வார்டில் ஏ.பைசல் அஹமது அவர்களும், 17-வது வார்டில் பி.ஹாஜா மர்ஜூக் B.Com அவர்களும், 24-வது வார்டில் ஹெச்.சாகுல் ஹமீது அவர்களும் போட்டியிடுகின்றனர்.
இன்று அவர்கள் (04.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
04.02.2022