
தென்காசி.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டம், வடகரை பேரூராட்சி 8-வது வார்டில் மஜக மாவட்ட துணை செயலாளர் வாவை இனையத்துல்லா அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (03.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் ஆதம் ஹனிபா, சதாம்,காதர், அலி,ரியாஸ், யாசர், ஷேக், ரஜப், மீரான், அஹமது, மைதீன், ஹுசைன், ரகுமத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்
03.02.2022