You are here

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராராட்சியின் 16வது வார்டு… மஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!!

கன்னியாகுமரி.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதான்கோடு பேரூராராட்சியின் 16-வது வார்டில் பௌசியா அவர்கள் போட்டியிடுகின்றார்.

இன்று அவர்கள் (03.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, திமுக ஒன்றிய செயலாளர், தேர்தல் பொறுப்பாளர், திருவை இளைஞரணி செயலாளர் அன்சில், பைரோஸ், சமீம் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம
03.02.2022

Top