
ஈரோடு.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், ஈரோடு மேற்கு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி 2-வது வார்டில் U.பானு மற்றும் 3-வது வார்டில் N.சமீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இன்று அவர்கள் (03.02.2022) தனது வேட்பு மனுவை மஜக ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏகே.ஷானவாஸ் தலைமையில் சென்று தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
நிகழ்வில் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, இளைஞரணி செயலாளர் அப்பாஸ்.), நகர செயலாளர் மைதீன் பேக், நகர பொருளாளர் பிலால், நகர இளைஞரணி கரீம் ரியாத், மெடிக்கல் நிசார், ஆரிப், யூசுப், ஆதம், சித்திக், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஷபி ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
03.02.2022