You are here

73வது குடியரசு தின விழா.! பொள்ளாச்சியில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கிய மஜகவினர்!

ஜன.26., சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக பொள்ளாச்சி நகர செயலாளர் அ.ராஜா ஜெமீஷா, அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக வின் ஆனை மலை ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன்
எழுப்பினார்.

இந்நிகழ்வில் நகர துணை செயலாளர்கள் அன்சார், அப்துல் காதர், நகர MJVS தலைவர் முகமது நசீர், அஷ்ரப் அலி, ஜமீன் ஊத்துக்குளி
பேரூராட்சி செயலாளர் மன்சூர், பேரூராட்சி பொருளாளர் செந்தில் குமார், நகர 15வது வார்டு செயலாளர் அப்பாஸ், பொருளாளர் முகமது பவுல், நகர MJTS பொருளாளர் சிவக்குமார், MJTS துணை செயலாளர் கிருஷ்ணன், ரபீக், வசந்தகுமார், முகமது உசேன், நபில், சலீம், ஆசிக், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாவட்டம்
26.01.2022

Top