வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வைகோ தேர்தல் பரப்புரை.! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு..!


ஏப்.03.,

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் .டாக்டர். சதன் திருமலைக் குமார், அவர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவர்கள், வாசுதேவநல்லூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வாவை இனாய த்துல்லாஹ், ஆதம் பின் ஹனிபா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் ஜலால், புளியங்குடி நகர செயலாளர் பாதுஷா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021|#TNElection2021
#வாசுதேவநல்லூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
02.04.2021