You are here

கூடலூர் பகுதியில் சாலைகளை சீரமைக்கக்கோரி நகராட்சி ஆணையரிடம் மஜகவினர் மனு!


அக்.20.,

உதகையிலிருந்து கூடலூர் செல்லும் பிரதான சாலைகள் மழையால் சேதமடைந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அதை தொடர்ந்து அந்த சாலைகளை சீரமைக்கக்கோரி கூடலூர் நகராட்சி ஆணையரிடம் மஜக நகர செயலாளர் ஜீவா, அவர்கள் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கூடலூர்_நகரம்
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
20.10.2020

Top