அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!


ஈரோடு:மார்ச்.23.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அந்தியூர் தொகுதியில் போட்டியிடும்
ஏஜி.வெங்கடாசலம், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு 3வது வார்டு, மஜீத் வீதி, எம்.ஜி.ஆர் வீதி, மீனவர் மாரியம்மன் கோவில் வீதி, பர்கூர் ரோடு, தேர் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் மஜக வினர் வாக்கு சேகரித்தனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏகே.ஷானவாஸ், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021 #அந்தியூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
22.03.202