You are here

ஒரத்தநாட்டில்.. தஞ்சை பேரணிக்கு ஆதரவாக மஜக_முன்னெடுத்த துண்டு பிரசுர விநியோகம்!


ஜன.20,
நாளை தஞ்சையில் நடைபெற உள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்து ஒரத்தநாடு நகர் முழுவதும் மக்களை சந்தித்து துண்டு பிரசுர விநியோகம் ஒரத்தநாடு கடை வீதியில் நகர செயலாலர் உமர் பாரூக் தலைமையில் தொடங்கியது.

மஜக மாவட்ட பொருளாளர் ஒரத்தநாடு பஷீர் அஹமது துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரையைத் துவங்கி வைத்தார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் நூருல் அமீன், சர்புதீன்,ஆகியோர் முன்னிலையில் வகிக்க, மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
19.01.2021

Top