You are here

நாகையில் தஞ்சை பேரணிக்கு ஆதரவாக மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர விநியோகம்!


ஜன.20,
நாளை தஞ்சையில் நடைபெற உள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்து நாகை நகர் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது.

நாகை பேருந்து நிலையம் அருகில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக் அவர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விநியோகத்தை துவங்கி வைத்தார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா@சாகுல் ஹமீது, விவசாய சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் மஜக நிர்வாகிகள் முபாரக், அனஸ், ரிபாஃயூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
19.01.2021

Top