திருப்பூண்டியில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மஜகவினர் வயலில் இறங்கி போராட்டம்!


டிச.13.,

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 12.12.2020 அன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையேற்று வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.எம்.அக்பர், அவர்கள் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருப்பூண்டி கிளை செயலாளர் முகம்மது அலி, அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் முஹம்மது சபூருதீன், அசரப் அலி, ஒன்றிய செயலாளர், அப்துல் அஜீஸ் ஒன்றிய துணை செயலாளர், அப்துல் ரஹ்மான் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர், தெத்தி ஆரிப், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் மஞ்சை சதாம், மற்றும் சுலைமான், பராக், ஜுபைர், ஜியாவுதீன், VM.ஜெக்கரியா, அருள் நிலவன், மற்றும் கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
12.12.2020