ஒழுங்கு நடவடிக்கை

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தொழிற்சங்க பிரிவின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்த சகோ.ஹக்கீம், வணிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த சகோ.அக்பர், கிணத்துகடவு பகுதி பொருளாளராக பொறுப்பு வகித்த சகோ. அபு, ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

மனிதநேய சொந்தங்கள் இவர்களுடன் நிர்வாக ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08-12-2020