குடந்தையில் நீட் தேர்வை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மஜக ஆர்ப்பாட்டம்!


செப்.19,

குடந்தையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், திரும்ப பெற மத்திய பாஜக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட து.செயலாளர் இப்ராஹீம் ஷா தலைமையில் நடைப்பெற்றது.

மஜக மாநிலச் செயலாளர் ராசுதீன்,
மாநில கொள்கை விளக்க அணியின் து. செயலாளர் காதர்பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மு. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர மஜக வினர் திரளாக பங்கேற்றனர். இறுதியில், IKP நிர்வாகி அல்லாபாக்ஸ் நன்றி கூறினார்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.