மஜக சார்பில்ஊரடங்கால் சிரமத்திற்குள்ளாகும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி!

ஏப்.27,

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிளை சார்பாக ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் இழந்து முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இன்றும் எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மஜக சார்பில் வழங்கப்பட்டது.

இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனாளிகளின் இல்லங்களைத் தேடிச் சென்று உதவிகளை வழங்கினர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.