தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து நாகை MLA ஆறுதல்!

நாகப்பட்டினம் தாமரைக் குளம் மேற்கு கரையில் அமைந்துள்ள குடியிருப்பில் 8 வீடுகள் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. இன்று அந்த வீடுகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆறுதல் கூறினார்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.