பாபநாசம் ஒன்றியத்தில் மனிதசங்கிலியில்..!


30/01/20 நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் மனித சங்கிலி பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அஷ்ரப் அலி, ஒன்றிய செயலாளர் முஹம்மது இப்ராஹிம் உள்ளிட்டோர் தலைமையில் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைவடக்குமாவட்டம்.