செய்தியாளர் ராஜசேகர் விபத்தில் பலி. முதமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மூத்த செய்தியாளர் ராஜசேகர் அவர்களும், அவரது தாயாரும் இன்று நடந்த சாலை விபத்தில் இறந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலையும்,இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ராஜசேகரை இழந்து வாடும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தினர் மற்றும் செய்தியாளர்களுக்கும் எமது ஆறுதலை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA

பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.