மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி

தூத்துக்குடி.ஆக.15., காயல்பட்டினம் நகர மஜக சார்பில் 72 வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 08.45 மணிக்கு
புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நடை பெற்றது.

இதில் நகர பொருளாலர் மீரான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் நஜிப் அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.

நகர துணை செயலாளர் ஜிபுரீ நன்றியுரையாற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்ப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப் நகர நிர்வாகிகள் அப்துர் ரஹ்மான் சிக்கந்தர் பாஷா முன்னால் நகர துணை செயலாளர் ஜியாவுதீன் மற்றும் மஜக வினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொன்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காயல்பட்டினம்_நகரம்
#தூத்துக்குடி _(தெ)_மாவட்டம்
15.08.2018