மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் N.சர்ச்சில் BE த/பெ: நஷரத் கஸ்பர் 39/2H 4 வது குறுக்குதெரு டிம்பர் டிப்போ ரோடு ரானிதோட்டம் நாகர்கோவில். அலைபேசி: 9159777800 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 12-02-2021
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தஞ்சை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக, சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளராக முஹம்மது தவ்பிக் த/பெ. ஹமர்தீன் திருபுவனம் அலைபேசி : 7358922466 மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக ஹசேன் முஹம்மது த/பெ. தஸ்தகீர் கும்பகோணம் அலைபேசி : 6369227447 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-02-2021
இருபது ஆண்டு கோரிக்கை… கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மு தமிமுன் அன்சாரி MLA..!
பிப்.11., நாகை தொகுதியில் திருவாரூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமம் ஒன்பத்துவேளி. சென்ற ஆண்டு அங்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஊர் மக்கள் தங்களுக்கு ஒரு சாலை போட்டுத்தருமாறு விண்ணப்பித்தனர். நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் எல்லைக்கு அருகே உள்ளதால், இரு மாவட்ட நிர்வாகத்தினாலும் தங்கள் ஊர் புறக்கணிக்கபடுவதாக அவர்கள் புகார் கூறினர். மேலும் தங்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து முயற்சி எடுப்பதாக கூறி சென்ற மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து சென்றார். அதன் பிறகு பிரதம மந்திரி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் இச்சாலை போட முடிவானது. மூன்று கோடியே பன்னிரண்டு இலட்சம் மதிப்பில் 2 Km நீளத்திற்கு அச்சாலைக்கான துவக்க பணிகள் தற்போது ஆரம்பம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று அக்கிராமத்திற்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ஊர் தலைவரை சந்தித்து தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தந்ததாக கூறினார். அவருடன் ஒன்றிய சேர்மன் இராதா அவர்களும் வருகை தந்தார். இது குறித்து ஒன்றிய துணை தலைவர் திருமேனி அவர்களை தொடர்பு கொண்ட
மஜக தென்காசி மாவட்டம் வாவா நகர கிளை சார்பாக இலவச கண்சிகிச்சை முகாம்!
தென்காசி.பிப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம், வாவா நகர கிளை, மற்றும் ஜாமியா ஜீம்ஆ பள்ளிவாசல், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் வாவா நகரம் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை இமாம் முகம்மது இஸ்ஹாக், அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், மேலும் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தென்காசி மாவட்டச்செயலாளர் M.பீர்மைதின், தலைமை செயற்குழு உறுப்பினர் Ms. முஹம்மது இப்ரஹிம். மாவட்ட துணைச் செயலாளர் வாவை A.இனாயத்துல்லா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், கப்பிளி காதர், வாவா செய்யது அலி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாவா நகர கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 11-02-2021
அதிரடியாக பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்த எம்எல்ஏ.. மாணவர்களை நலம் விசாரித்து நெகிழ்ச்சி..
கொரோனா எதிரொலியாக 10 மாத இடைவெளிக்குப்பின் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகூடங்களுக்கு சென்று மாணவர்களை சந்தித்து நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி வரவேற்று நலம் விசாரித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More....