ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'அல்குத்ஸ் தினம்' என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என கடை பிடிக்கிறது. இதனையொட்டி 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ' என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், மனித உரிமை அணி செயலாளர் அறந்தாங்கி முபாரக் ஆகியோர் பாலஸ்தீன ஆதரவு பதாகை ஏந்தினர். தொடர்ந்து மஜக-வின் அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் ' தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 05.04.2024.
தமிழகம்
தமிழகம்
பாலஸ்தீன ஆதரவு நாள்… மஜக மாநில துணைச் செயலாளர்கள் பதாகை ஏந்தினர்…
ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'அல்குத்ஸ் தினம்' என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என கடை பிடிக்கிறது. இதனையொட்டி 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ' என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து மஜக மாநில துணைச் செயலாளர்கள் அசாருதீன், பேரா. சலாம், கோட்டை. ஹாரீஸ், யூசுப் ராஜா, S.M.நாசர் ஆகியோர் பாலஸ்தீன ஆதரவு பதாகையை ஏந்தினர். தொடர்ந்து மஜக-வின் அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் ' தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 05.04.2024.
பாலஸ்தீன ஆதரவு நாள்… மஜக மாநில செயலாளர்கள் பதாகை ஏந்தினர்…
ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'அல்குத்ஸ் தினம்' என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என கடை பிடிக்கிறது. இதனையொட்டி 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ' என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து மஜக மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபீ, MH.ஜாபர் அலி, நெய்வேலி இப்ராஹிம் ஆகியோர் பாலஸ்தீன ஆதரவு பதாகையை ஏந்தினர். தொடர்ந்து மஜக-வின் அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் ' தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 05.04.2024.
பாலஸ்தீன ஆதரவு நாள்… மஜக தலைமை நிர்வாகிகள் பதாகை ஏந்தினர்…
ஏப்ரல்.05., ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'அல்குத்ஸ் தினம்' என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என கடை பிடிக்கிறது. இதனையொட்டி 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் ' என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து மஜக பொதுச்செயலாளர் மெளலா. நாசர், இணை பொதுச்செயலாளர் ஈரோடு பாரூக், துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் ஆகியோர் பாலஸ்தீன ஆதரவு பதாகையை ஏந்தினர். தொடர்ந்து மஜக-வின் அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் ' தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 05.04.2024.
நெல்லையில்… பாலஸ்தீன ஆதரவு நாள் முழக்கம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்…
ஏப்ரல்.05., இன்று சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து உலகமெங்கும் அல்குத்ஸ் தினம் என்ற பெயரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. தமிழநாட்டில் இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என மனிதநேய ஜனநாயக கட்சி கடைப்பிடிக்கும் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். இன்று மஜக-வினர், 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்' என்ற பதாகை ஏந்தி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல இடங்களில் கூட்டமாக குழுமி பதாகை ஏந்தி பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களையும் எழுப்பி, அதை வலைதளங்களில் பதிவிட்டு ஆர்ப்பரித்து வருகின்றனர். இன்று நெல்லை - ஜங்சன் - பெரிய பள்ளி அருகில் பாலஸ்தீன ஆதரவு நாளை முன்னிட்டு பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை. பிலால் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார். மாவட்டச் செயலாளர் பாளை. பாரூக், திருநெல்வேலி பெரிய பள்ளிவாசல் தலைவர். நியாமத்துல்லாஹ், செயலாளர் ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, துணை செயலாளர் முருகேசன், 50 வார்டு முகம்மது இஸ்மாயில், இளைஞரணி பால் சேக், பத்தமடை செய்யது, பாளை பகுதி காஜா,