No Image

துடிக்கும் குழந்தைகளின் இரத்தத்தில் தேச பக்தி பேசாதே! போர் முழக்கத்தோடு நெல்லை ரயில் நிலையத்தில் மஜகவினர் ஆர்ப்பரிப்பு

கடந்த 24.07.2016 அன்று காலை 11.30 மணியளவில் திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ராணுவத்தின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் […]

மஜக ரயில் மறியலில் உணர்ச்சி மிகு நிகழ்வுகள்..

* இன்று சென்னையில் மஜக நடத்திய ரயில் மறியலில் மஜகவின் அழைப்பை ஏற்று பல்வேறு சமூக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தது, காஷ்மீரிகளுக்கான ஆதரவு களத்தை கூர்தீட்டியது.            * 4.30 மணிக்கு 500 […]

சென்னையில் தடையை உடைத்து மஜகவினர் ரயில் நிலையத்தில் நுழைந்தனர்…

இன்று மஜக சார்பில் காஷ்மீரில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையம் அருகில் குழுமினர். பெரும் திரளானோர் கூடிய நிலையில், மஜக பொதுச்செயலாளர் M. […]