திருப்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!

திருப்பூர்.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைவதற்காக இன்று மதியம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்ட இளைஞர்கள், இன்று இரவு 8மணியளவில் மாவட்ட அலுவலகம் வந்தனர். மஜக பொதுச் செயலாளரரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான […]

அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்..! மஜக வேண்டுகோள்.!!

( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி முறையை ஒழித்துவிட்டு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் […]

பிஞ்சு நெச்சங்களில் நஞ்சை விதைக்காதீர்! தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தனியரசு_MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை..

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA வெளியிடும் கூட்டறிக்கை) தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல் பட்டு […]

ரோஹிங்ய முஸ்லிம்கள் இனப்படுகொலை..! மஜக கடும் கண்டனம்..!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்ந்து இன அழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு வாராத்திற்கு மேலாக அங்கு மீண்டும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியர்கள் […]

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை மஜக கடும் கண்டனம்…

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) கர்நாடகாவில் மனித உரிமைகளுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் பாடுபட்டு வந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது கர்நாடகாவில் […]