மல்லவி. காஜா மொய்தீன் ஹஜ்ரத் அவர்களுக்கும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்களுக்கும் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்களுக்கும் மஜக சார்பில் வாழ்த்துகிறோம். https://twitter.com/ThamimunansariM/status/1752348559968747579?s=19
Author: admin
காந்தியாரின் இணக்கமிகு கொள்கைகளை வளர்த்தெடுப்போம்
தியாகி பழனிபாபா நினைவேந்தல்….
பாபாவின் அரசியலைத்தான் மஜக முன்னெடுக்கிறது... தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு... ஜனவரி.29., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மங்களத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் எழுச்சியாக நடைப்பெற்றது. தியாகி பழனிபாபா நினைவேந்தல், மஜக-வில் புதியவர்கள் இணையும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என பெரும் எழுச்சியுடன் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. முன்னதாக திருப்பூர் முதல் மங்களம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் - மஜக கொடிகளுடன் ஊர்வலம் நடைப்பெற்றது. இதனை மாவட்ட செயலாளர் ராயல் ராஜா, டிப்மா. ஜாகீர் உசேன், மஜக செயல்பாட்டாளர்கள் ரமேஷ் தேவர், பிரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். வழியெங்கும் பதாகைகள் வைக்கப்பட்டு, கொடிகள் நடப்பட்டு, ஆங்காங்கே கொடியேற்று நிகழ்வுகளும் நடைப்பெற்றது. மஜக மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, கோவை ஜாபர் ஆகியோர் நிகழ்வை செம்மை படுத்தினர். நிறைவாக மங்களத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்களை தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். பிறகு நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பழனிபாபாவின் சமூகநீதி அரசியலையும், ஆதிக்க எதிர்ப்பு நிலையையும் விரிவாக பேசினார். அவரது அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி
பிப் 10 திருச்சி சிறை முற்றுகை….
போராட்ட குழு குழுவின் ஆலோசனை கூட்டம் ஜனவரி.29., பிப்ரவரி 10 - அன்று திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை மஜக அறிவித்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜனவரி 8, 2022 முதல் கோவை, நெல்லை, கடலூர், சேலம் மத்திய சிறைகளை ஆயிரக்கணக்கான மக்களுடன் முற்றுகையிட்ட மஜக, சென்னையில் தலைமைச் செயலக முற்றுகையையும், சட்டசபை முற்றுகையையும் இதற்காக வீரியமாக நடத்தியுள்ளது. தற்போது ' நிரந்தர விடுதலையே லட்சியம்: அதற்கு அமைச்சரவை தீர்மானம் அவசியம்' என்ற முழக்கத்தோடு திருச்சி மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது. 36 ஆயுள் சிறைவாசிகள் உட்பட 20 ஆண்டுகளை கடந்த கைதிகள் அனைவரின் நிரந்தர முன் விடுதலைக்கும் தமிழ்நாடு அரசு அமைச்சரவை தீர்மானத்தை விரைவில் நிறைவேற்றுமா? என்ற ஆர்வமும் எழுந்துள்ளது இதனிடையே இன்று இணை பொதுச் செயலாளரும் போராட்ட குழு தலைவருமான ஈரோடு பாருக் அவர்கள் தலைமையில் போராட்ட ஆயத்த குழுவின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்துகொண்டு போராட்டு குழு இதுவரை செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து அடுத்து செய்ய வேண்டிய களப்பணிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார். இதில் போராட்ட
திருப்பூர் மாவட்டத்தில் மஜகவில் இணைந்த இளைஞர் படை…
ஜனவரி.29., திருப்பூர் மாவட்டத்தில் திரளானோர் சமீபகாலமாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்த வண்ணமுள்ளனர். நேற்று பழனிபாபா நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். இந்நிகழ்வை முன்னிட்டு திருப்பூர் முதல் மங்களம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 55 கார்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் வாகன ஊர்வலம் நடைப்பெற்றது. வழியெங்கும் மஜக கொடிகள் கட்டப்பட்டு பதாகைகளும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. மஜக மாவட்ட செயலாளர் ராயல் ராஜா, மஜக செயல்பாட்டாளர்கள் ஜாகீர், ரமேஷ் தேவர், பிரமேஷ் உள்ளிட்டோர் ஊர்வலத்தை வழிநடத்தினர். ஊர்வல முடிவில் பொதுக்கூட்டம் எழுச்சியாக நடைப்பெற்றது. அதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தங்களை மஜக-வில் எழுச்சி முழக்கங்களுக்கிடையே இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, கோவை ஜாபர், ஈரோடு பாபு ஷாகின்ஷா ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கோவை பைசல், MJTS மாநில துணைச் செயலாளர் மதுரை. கனி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் , தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஈரோடு எஹ்ஸான், மாவட்ட