நெல்லையிலும் தொடரும் எழுச்சி…. 300 க்கும் மேற்பட்டோர்… தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்! 3 கிமீ தூரம் அணிவகுத்த வாகன அணிவகுப்பு….

மார்ச்.11., கடந்த ஒரு வருடமாக மஜக-வில் பல்வேறு மாவட்டங்களில் – பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக புதிதாக இணைந்து வருகின்றனர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கோவை, மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் […]

கோவையில்… மஜக வெற்றிக்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கேட் போட்டி…

மார்ச்:11., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மினார் ஸ்போர்ட்ஸ் கிளப், குனியமுத்தூர் ஏடி7எஸ் அரேனா நண்பர்கள் மற்றும் ஆர்.டூ.ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய 16 அணிகள் பங்குபெற்ற ‘மஜக […]

நெல்லையில்… நெல்லை நீதி மன்ற வழக்கறிஞர்கள்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு…

மார்ச். 10 திருநெல்வேலிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று வருகை புரிந்தார். அவரை நெல்லை நீதிமன்ற வழக்கறிஞர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள். […]