காவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது.! புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..!

சென்னை.ஏப்.24., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது
மற்றும் மஜக நிர்வாகிகளை,நேற்று புழல் மத்திய சிறையில் நேரில் சென்று சந்தித்த மஜக நிர்வாகிகள்.

இதில் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்து முஹம்மது, திண்டுக்கள் மாவட்ட செயலாளர் பாஷா, நாகை மாவட்ட பொருளாளர் ஜஹபர் சாதிக், தமாம் மண்டல நிர்வாகி ஜாஹிர் உசேன், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கய்யூம், வில்லிவாக்கம் ஷாகுல் ஹமீது, மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை.
24.04.2018