டிச.21, NRC மற்றும் CAA கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை மாநகரில் , கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்டமான கண்டன மாநாடு நடைப்பெற்றது. முன்னதாக காலையில் வணிகர்கள் கடையை அடைத்து மத்திய அரசுக்கெதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். மாலை நடைப்பெற்ற கண்டன மாநாடு காரணமாக கோவை மாநகரமே ஸ்தம்பித்து போனது. பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை என எங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த சூழலில் மாநாட்டு பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அலரியபடியே வந்தது. உடனே கூட்டத்தினர் அதற்கு வழிவிட்டு தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். அதுபோல் மற்றொரு சம்பவமும் எல்லோரையும் நெகிழ வைத்தது. அவ்வழியே ஐய்யப்ப சாமி பக்தர்கள் வந்ததும் முஸ்லிம்கள் அவர்களுக்குரிய மரியாதையை செய்து, அவர்கள் அப்பகுதியை கடந்து செல்ல உதவி செய்தனர். இதைகண்ட பத்திரிக்கையாளர்களும், காவல்துறையினரும் மனம்திறந்து அனைவரையும் பாராட்டினர். இந்த மாபெரும் கண்டன மாநாட்டில் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து தங்களது ஆதரவை நல்கினர். இம்மாநாட்டில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இன்று சாதி, மத, மொழி பேதம் கடந்து, இந்திய
You are here
Home > Posts tagged "முதமிமுன்அன்சாரி MLA"