சென்னை.டிச.13.., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்து, இலங்கை தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவழி முஸ்லீம்களையும் அதில் இணைக்ககோரி 7 கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று 12-12-2019 மாலை மாபெரும் சட்ட நகல் கிழிக்கும் கூட்டுப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்று புதிய குடியுரிமை சட்ட நகலை கிழித்தெரிந்து போராட்டத்தில் ஆர்ப்பரித்தனர். கைதுக்கு போதிய வாகனங்கள் இல்லாத காரணத்தால் கைதாக முடியாதவர்கள், நடந்தே மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு வீதிகளில் ஊர்வலமாக திரண்டனர், சென்னையின் பல முக்கிய வீதிகளின் வழியே சென்றதால், அவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்தன. போராட்டத்தில் மஜக துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்கலம் சமீம், பல்லாவரம் ஷஃபி, காயல் சாகுல், ஷைபுல்லாஹ், மாநில இளைஞரணிச் செயலாளர் அசாருதீன், MJTS தலைவர் பம்மல் சலீம், மாணவர் இந்திய மாநிலப் பொருளாளர் பஷிர், IKP துணைச்
You are here
Home > Posts tagged "போராட்டத்தில் மஜக துணை பொதுச் செயலாளர்"