நெய்வேலி போராட்டத்தில் ஏராளமான மஜகவினர் கைது

அக்.18.,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மஜக சார்பில்  கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஐ. இப்ராஹிம், மாநிலசெயற்குழு உறுப்பினர் பி. ஷாஜகான், […]